நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று படிக்காதவன் படத்தில் வரும் "தோட்டத்துல பாத்தி கட்டி..." பாடலை கேட்டேன். பல வருடங்களுக்கு முன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - இளையராஜா தான் காரணம்! பாடலில் (ஒலிப்பேழையில்) அமலா பாடும் பிட்டையும் சேர்த்திருக்கலாம்.
ஆனால் பாடல் வரிகள் ஒட்டியும் ஒட்டாமல் வரும். சூழல் என்னவென்றால் பட்டனத்திற்கு வரும் கிராமவாசி பட்டனத்தின் மெத்தனத்தையும் அவலத்தையும் சாடுவது போல வரும். ஒரு வரி - "புத்தனும் இப்ப பட்டனம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்...". ஹும் - கவிஞருக்கு பட்டனம் புரிந்த அளவிற்கு புத்தரை புரியவில்லை!
Wednesday, August 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment